முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை! - அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Kandy Dilum Amunugama Sri Lanka Transport Board
By Murali Oct 24, 2021 02:07 AM GMT
Report

 மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

50 வீதமான பயணிகள் பருவசீட்டை பயன்படுத்தி பயணிப்பதையும் சேர்த்து, பருவசீட்டு வைத்திருப்பவர்களுக்கும் மாகாணங்களுக்குள் ரயில்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் குறித்த திகதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பேருந்து நடத்துனர்களும் பயணிகளும் அச்சமடைய தேவையில்லை என இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் தயார் நிலையில் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் தேவைக்கு ஏற்ப எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ‘சிசு சரிய’ பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘சிசு சரிய’ பேருந்துகளுக்கான செலவுகளை இலங்கை போக்குவரத்து சபையும், தனியார் பேருந்துகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் செலுத்துவதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தலைவர்கள் மற்றும் மாகாண போக்குவரத்துப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பேருந்துகளை இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, செலவுகளை அரசே ஏற்கும் என்றார். இதனிடையே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்தும் யோசனை எதுவும் இல்லை என அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் டீசல் விலையை அதிகரிக்காமல் இருப்பதே சிறந்த வழி என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படாது என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாததால், எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டால் பேருந்து உரிமையாளர்களுக்கு மேலும் சுமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US