சீன கப்பல் இலங்கைக்குள் பிரவேசித்தால்...? விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்
srilanka
colombo
china
politics
agri
By Kamel
சீன கப்பல் நாட்டுக்குள் பிரவேசித்தால் அது பயங்கரவாத செயற்பாடு என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து சேதன உரத்தை ஏற்றி வந்த ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) எனும் கப்பல் தொடர்பிலேயே அவர் இன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டுக்குள் பிரவேசிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் கப்பல் இலங்கைக் கடற்ரப்பிற்குள் பிரவேசித்தால் அது பயங்கரவாத நடவடிக்கையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பல் வர்த்தக கப்பல் பாதையில் சஞ்சரிப்பதாகவும் இதனை தொழில்நுட்ப ரீதியாக நாட்டுக்குள் பிரவேசிப்பதாக கருத முடியாது என இலங்கை துறைமுக அதிகாரசபையின் பிரதானி கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US