இலங்கையர்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய தகவல்
covid19
Shavendra Silva
people
By Vethu
இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களை பின்பற்றாமல் செயற்பாட்டால் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று மீண்டும் பல நாடுகளில் தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதனை அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சுகாதார சட்டங்களை பின்பற்றி செயற்படுமாறு இராணுவ தளபதி நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரையில் நாட்டில் கொவிட் தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US