பிரித்தானியாவில் கமலேஸ்வரன் மேற்பார்வையில் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் - செயலாளர் தெரிவு
பிரித்தானிய தமிழரசுக் கட்சி அமைப்பிற்கும் இந்திய ரோவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
"ரோ என்ற புலனாய்வு அமைப்பானது தங்களது நலன் சார்ந்து செயற்படும் அமைப்பாகும். இவ்வாறான நிலையில் சிலரின் தவறான புரிதலினால் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் சர்ச்சையை தோற்றுவிக்கின்றன.
நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து முன்னொக்கி செல்வதற்கான பாதையை உருவாக்கும் செயற்பாட்டினையே மேற்கொள்ளகின்றோம்.
அந்தவகையிலேயே பிரித்தானியாவில் தற்பொழுது தமிழரசுக் கட்சி அமைப்பினை உருவாக்கியுள்ளோம்.இதன் பின்னணியில் இந்திய ரோ என்ற ஒன்றும் கிடையாது" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
