கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Airport
India
By Dhayani
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.34.19 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய இந்தியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் விசாரணை
குறித்த நபர் பெங்கொங்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 403 இல் மூலம் இன்று (02) காலை நாட்டுக்கு வந்துள்ளார்.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US