கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொக்லேட்டுகளுடன் வந்தவரால் அதிர்ச்சி
Sri Lanka Police
Bandaranaike International Airport
Chennai
By Vethu
இலங்கை வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்திற்கு வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளை டொபி மற்றும் சொக்லேட்டாக பொதி செய்து கடத்த முயன்றுள்ளார்.
போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவின் சென்னையில் இருந்து கையடக்க தொலைபேசி இலங்கைக்கு கொண்டுவந்து கடை நடத்தி வரும் 45 வயது தொழிலதிபராகும்.
அவரிடம் இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நயன்தாரா, த்ரிஷா இல்லை.. திரையரங்கில் வெளியான படங்களில் ஜீரோ பிளாப் கொடுத்த கோலிவுட் நாயகி யார் தெரியுமா? Cineulagam
அமெரிக்க விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை பார்த்து தமிழ்ப்பட நடிகர் கைது: பின்னர் தெரிந்த விடயம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US