இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்: வர்ணகுலசிங்கம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Erimalai
இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் நேற்று(27)இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலம் இழுத்தடிக்கப்படுவதை ஏற்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை இரு நாட்டு அரசும் பெற்றுத்தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மன்னார் மாவட்ட புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சுகாதார துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுப்பு
செல்லம்மா தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US