மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்த இந்திய படகுகள்
Srilanka
Jaffna
By Independent Writer
இந்திய இழுவைப்படகுகள் இன்றைய தினமும் மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாம் உடனடியாக மாதகல் கடற்படை பகுதியின் கட்டளைத்தளபதிக்கு அறிவித்ததாகவும், அவர்கள் தமது கடற்படை படகு கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாகவும் அவர்களை கொண்டு விரட்டுவதற்கும்,இயலுமாயின் கைது செய்வதற்குமான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கடற்றொழில் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US