ரணிலின் நகர்வுகளால் கலக்கத்தில் இந்தியா
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் இந்தியாவினால் யூகிக்க முடியாத விடயமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் (M.M. Nilamdeen) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேர்தல்களில் களம்காணும் பக்கம் தான் இந்தியா நிற்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மொட்டு கட்சியில் இருப்பவர்களுக்கு இந்தியாவிலிருந்து எந்தவித உதவிகளையும் பெற முடியாத ஒரு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மெய்சிலிர்க்கும் வகையில் ரணிலின் நகர்வுகள் இருக்கும் எனவும் அவர் ஒருபோதும் இந்தியாவிடம் மண்டியிட மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan