பேரணியில் சிங்க கொடியைக் காட்டிய நபர்கள்: ஏறாவூரில் பொலிஸ் பாதுகாப்பு (Video)
Batticaloa
Sri Lankan protests
Sri Lanka
By Renuka
மட்டக்களப்பு - ஏறாவூர் நகர் பகுதியில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்க கொடியை காட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் நான்காவது நாளான இன்று (07.02.23) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், ஏறாவூர் நகர் பகுதியில் பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நபர்கள் சிலர் சிங்க கொடியை காட்டியுள்ளனர்.
ஏறாவூர் நகரில் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US