அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கேட்ட கூச்சல்: ஏழு பேர் கைது (Video)
இலங்கையில் பாரியளவில் குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கடந்த வாரங்களில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களும் அதனோடு இணைந்த வகையில் பல கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
அவை தொடர்பான விரிவான தகவல்களையும் மேலும் பல செய்திகளையும் எமது குற்றப் பார்வை தொகுப்பில் காணலாம்.