சுற்றுலா பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கிய வற் வரி அதிகரிப்பு : செய்திகளின் தொகுப்பு
நாட்டில் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் சிகிரியாவைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிகிரியா சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை பார்வையிடுவதற்கு, அனுமதிச் சீட்டுக்களை டொலரில் கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது.
தற்போது, பெறுமதி சேர்வரி நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அனுமதிச் சீட்டுக்கள் ரூபாய் நாணய அலகில் மாத்திரம் வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் மோரேமட தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் சிகிரியாவைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 30 டொலர் அறவிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தத்தை செயற்படுத்தியதன் பின்னர், அந்த தொகை 36 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
