கொழும்பில் தீவிரமடையும் ஆபத்தான காற்றின் நிலை!இலங்கையில் மீண்டும் மாற்றம்
கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு இன்றைய தினம்(16.03.2023) சற்று அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரச்சுட்டெண்

கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 ஆகவும், கம்பஹா மாவட்டத்தில் 130 ஆகவும், பத்தரமுல்லையில் 121 ஆகவும் காற்று தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam