இந்திய கரையோர காவல் படையினர் கைப்பற்றிய இலங்கை மீன்பிடி படகில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
srilanka
indiannevy
sinhala paper
nagapadanam
By Steephen
இந்திய கரையோர காவல் படையினர் கைப்பற்றிய இலங்கைக்குச் சொந்தமான ரவிஹங்சி என்ற ஆழ்கடல் மீன்பிடி படகிலிருந்த சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அந்த ஆவணங்களில் ஆயுத கடத்தல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மீன்பிடி படகிலிருந்து கிடைத்த இரகசிய ஆவணங்களில் காணப்படும் தகவல்கள் இரகசியமானவை என்பதால், அவை என்ன தகவல்கள் என்பது வெளியாகவில்லை.
இந்த ஆயுத கடத்தலுக்காக இந்தியாவின் நாகப்பட்டினம் கொச்சின் உட்பட நான்கு இடங்களில் பாதுகாப்பான வீடுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் எனவும் அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US