இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Steephen
இலங்கைக்கு வந்துள்ள மற்றுமொரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் டீசலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை நேற்று செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்காக முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக ஒரு வருடத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாவது ஜெட் எரிபொருள் எதிர்வரும் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US