உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டும்: இல்லையேல் சிக்கல்! உபுல் ரோஹன
Srilanka
Covid-19
Upul Rohana
Pcr test
By Steephen
நாட்டுக்குள் கூடிய விரைவில் சீரற்ற வகையில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், உடனடியாக சீரற்ற வகையில் ஆங்காங்கே பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தவில்லை என்றால், மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US