உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டும்: இல்லையேல் சிக்கல்! உபுல் ரோஹன
Srilanka
Covid-19
Upul Rohana
Pcr test
By Steephen
நாட்டுக்குள் கூடிய விரைவில் சீரற்ற வகையில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், உடனடியாக சீரற்ற வகையில் ஆங்காங்கே பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தவில்லை என்றால், மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US