பிரித்தானியாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகள்! எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவுக்குச் செல்ல முயற்சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் மீட்புப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான 02 கூடுதல் கப்பல்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல்களை அனுப்ப திட்டம்
இந்த ஆண்டில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பிரான்ஸ் வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிங்கியில் கடக்க முயன்ற 27 பேர் நீரில் மூழ்கிய சம்பவத்தினை தொடர்ந்து பிரான்ஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில்,லேபரௌஸ் ஆய்வுக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன், கெர்மோர்வன் ரோந்துக் கப்பல் அடுத்த சில நாட்களில் அங்கு இருக்கும் என்று பிரான்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan
