வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம்

SL Protest Eastern Province Northern Province of Sri Lanka
By Independent Writer Aug 27, 2025 07:59 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம் எனும் மாபெரும் கையெழுத்துப் போராட்டம் தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பல புதைகுளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட - சித்திரவதை செய்து, படுகொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல புதைகுழிகள் அடையாளங் காணப்பட்ட நிலையில் இன்னும் தோண்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

குற்றத்தை பிரித்து பார்ப்பது கூட குற்றம் தான்! இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

குற்றத்தை பிரித்து பார்ப்பது கூட குற்றம் தான்! இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

கையெழுத்துப் போராட்டம்

இவ்வாறு, 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் சுதந்திரம், இறையாண்மை பறிக்கப்பட்டு இன்றுவரை இலங்கைத் தீவில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகத்தை விட்டு அச்சுறுத்தலின் பால் வெளியேற்றப்பட்டதோடு, தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு மற்றும் பண்பாட்டு அழிப்புக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

இவ்வாறு நடைபெற்ற இனப்படுகொலைக்கு பன்னாட்டுத் தலையீட்டுடன் கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க பன்னாட்டுப் பொறிமுறையூடாக தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையொப்பப் போராட்டம் கடந்த 23.08.2025 தொடங்கி ஐந்து நாட்கள் இடம்பெற்றது.

வடக்குக்கிழக்கு எங்கும் எமது தாயக மக்கள் மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் தங்களது கையெழுத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர்.

சர்வதேச நீதி

ஐந்து நாள் கொண்ட கையொப்பப் போராட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டு, நேற்று இலட்சக்கணக்கான கையொப்பங்களுடன் நிறைவடைந்துள்ளது.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

நீதிக்கான இந்த மாபெரும் கையொப்பப் போராட்டம் அனைத்து மட்டங்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழர் தாயகம் முழுவதும் எமது மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அலை அலையாகத் திரண்டு வந்து தமது கையொப்பங்களை இட்டு சர்வதேச நீதியைக் கோருகின்றார்கள்.

இந்தப் போராட்டமானது தாயகச் செயலணி என்னும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

கிளிநொச்சி  பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

அம்பாறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

திருகோணமலை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

புத்தளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் | Ignature Protest Demanding Justice Tamil Genocide

யாழ்.செம்மணி புதைகுழியை பார்வையிட உள்ள ஜனாதிபதி அநுர

யாழ்.செம்மணி புதைகுழியை பார்வையிட உள்ள ஜனாதிபதி அநுர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US