மாவீரர்களுக்கு தமிழர் தாயகத்தில் ஒரு கோவில்! தமிழ் தொழிலதிபரின் வாழ்நாள் கனவு
இந்த தேசம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக தங்களது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கு கோவில் கட்டுவதே எனது வாழ்நாள் கனவு என புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்(kandiah Baskaran) குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தேசிய தலைவரின் இழப்பை என்னால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொருளாதார நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு வடக்கு பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து எமது மக்களை ஈர்த்தெடுப்பதற்காகவே றீச்சா முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam