சட்டவிரோதமாக நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மாயம்
பிரித்தானியாவிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் படகு மூலம் நுழைந்த மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஏற்கனவே 10,500-ஐ கடந்துவிட்டது.
பிரித்தானயாவிற்குள் நுழையும் புலம்பெயரந்தோர் செயல்முறைக்கு உட்படுத்துவதற்கு முன் 10 நாட்கள் பத்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,