கிளிநொச்சியில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Erimalai
Courtesy: Rukshy


மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் ரி.கனகராஜ் விழிப்புணர்வு கருத்தரங்கை முன்னெடுத்துள்ளார்.
அடிப்படை விடயங்கள்
கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுவின் பெண் பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்துள்ளனர்.
இதன்போது, மனித உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் பகிரப்பட்டிருந்ததுடன், மனித உரிமைகள் மீறப்படும் போது தொடர்பு கொள்வது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US