கிளிநொச்சியில் கிராமசேவையாளர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறை போராட்டம்
Kilinochchi
Sri Lankan protests
Government Employee
By Independent Writer
Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சியில் கிராமசேவை அதிகாரிகள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம்
கரைச்சி பிரதேச செயலக பெண்கிராம உத்தியோகத்தரை கடந்த 08ஆம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய கோரியும் இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US