ஈரானில் ஹிஜாப் போராட்டம்: இதுவரை 16 பெண்கள் உட்பட 55 செய்தியாளர்கள் கைது
ஈரானில், நான்கு மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஹிஜாப் போராட்டத்தின்போது, இதுவரை 16 பெண்கள் உட்பட 55 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 27 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். மேலும், 28 பேர் பிணையில் அனுமதிக்கப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர்.
செய்தியாளர் அமைப்பு அழைப்பு
இந்தநிலையில், கடந்த வார இறுதியில் மூன்று பெண் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியாளர்களை உடனடியாக விடுவிக்கவும்,
அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளை கைவிடவும் ஈரானிய அதிகாரிகளுக்கு
எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
