இலங்கையில் நடந்த சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கடிதம்

SLPP Sri Lanka Politician Sri Lankan political crisis
By S P Thas Nov 06, 2023 04:28 PM GMT
Report

கடந்த மாதம் 29ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட “சங்கர் மகாதேவன் லைவ் இன் கொன்சர்ட்”  நிகழ்ச்சி,  மொட்டுக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டது என பரப்பப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது  என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான   Aaraa Entertainment நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிகழ்ச்சி எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவோ அல்லது அரசியல்வாதிகளுக்காகவோ ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள தெளிவுப்படுத்தல் அறிக்கையில்,

இதே போன்று பலவருட அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் எக்காரணம் கொண்டும் அரசியல் நோக்கத்திற்காக அல்லது அரசியல்வாதிகளுக்காக செயற்பட்டதுமில்லை.

செயற்படப் போவதுமில்லை என்பதனை பொறுப்புள்ள தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எதிர்காலத்தில் நடத்தப்படவிருக்கும் மிக பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை, பிரபல ஊடகமாகிய தமிழ்வின் அணுசரணையுடன், நாங்கள் நடத்தி வெற்றியடைச் செய்வதை சீர்குலைக்கும் நோக்கில் சிலரால் வழங்கப்பட்ட போலி தகவல் இது என்பதை நாம் அறிவோம்.

மேலும் எதிர்காலத்தில் தமிழ்வின் ஊடகத்துடன் பயணிக்கும் வண்ணம் செயல்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடந்த சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கடிதம் | Hidden Political Motives Music Program Sri Lanka

இலங்கையில் நடந்த சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கடிதம் | Hidden Political Motives Music Program Sri Lanka

முதலாம் இணைப்பு

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு தரப்பினர் பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மிகச்சிறப்பான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் நிலையில், நேற்று (29-10-2023) சுகததாச உள்ளக அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மக்களை கவர்த்திருந்தன.

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வருகையும், விற்பனையாகியிருக்கும் டிக்கட்களின் எண்ணிக்கையும் மிககுறைந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

இதற்கு பிரதான காரணங்கள் இரண்டு , மொட்டு கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்னாயத்தங்களாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும், வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்புவதற்குமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

ரணிலின் அதிரடி நடவடிக்கை! மகிந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள்

ரணிலின் அதிரடி நடவடிக்கை! மகிந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள்

பார்வையாளர்களுக்கு இடையூறு

கடந்த சில மாதங்களுக்கு முன் பல வெற்றி நிகழ்ச்சிகளை நடாத்தி வந்த AARA Entertinment நிறுவனம் பல இன்னல்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த டிக்கெட் விற்பனையில் 50% குறைவான டிக்கட்டுகளே விற்பனையாகியிருக்கும் பட்சத்தில் 360 பாகையில் மேடை அமைக்கப்பெற்றிருக்கும் என்று விளம்பரம் செய்ததாகவும் பார்வையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

இலங்கையில் நடந்த சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கடிதம் | Hidden Political Motives Music Program Sri Lanka

அது மட்டுமன்றி பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் விருப்ப பாடல்கள் எத்தனையோ இருந்த போதிலும் அரசியல் பிரமுகர்களின் விருப்ப பாடல்களும், பார்வையாளர்களுக்கு இடையூறாகும் வகையில் இடைநடுவில் சிங்கள அரசியல்வாதிகளின் நடனங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்திருந்தனர் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

பல பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கு செய்துக்கொண்டிருக்கும் AARA ENTERTINMENT இந்நிகழ்ச்சியில் பல்வேரு இன்னல்களை சந்தித்திருப்பது மட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை சரியான முன்னேட்பாடுகளின்றி செய்திருப்பதனால் எதிர்வரும் நிகழ்ச்சிகள் முன்னேட்பாடுகளுடன் நடைபெறுமா? இசையால் வாக்கு சேகரிப்பு இடம்பெறுமா? என்ற கேள்வி பர்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் களையெடுப்பை ஆரம்பித்த பசில்

கட்சிக்குள் களையெடுப்பை ஆரம்பித்த பசில்

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US