விமான நிலையத்தில் ஒமிக்ரோன் பரிசோதனை நடத்துவது குறித்து வெளியாகியுள்ள தகவல்
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் பரிசோதனை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் விமான நிலையத்திலேயே பரிசோதனை நடத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் உரிய முறையில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
விமான நிலையத்தில் இந்த புதிய திரிபு தொற்றாளிகளை அடையாளம் காண வேண்டுமாயின் முழு மரபணு வரிமுறை பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
எனினும் இவ்வாறு அனைத்து பயணிகளிடமும் பரிசோதனை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri