ரணிலின் பொய்யான தேர்தல் வாக்குறுதி: பகிரங்கப்படுத்தும் பிரதமர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்த போதும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுக்கையில் நேற்று (27) நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றின் போது ஹரிணி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானம்
”அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறினாலும், அந்த அமைச்சரவை தீர்மானத்தை மீளாய்வு செய்யும் போது, அது சம்மதத்துடன் அங்கீகரிக்கப்படவில்லை என்பது புலனாகிறது.

திறைசேரி மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அதை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை
எனவே, இது, தேர்தல் காலத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்காக வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதி என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது" என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam