கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் புதிய அதிகாரம்
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Government Gazette
New Gazette
By Kamal
இலங்கையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி அனைத்து பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றி வரும் கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான்களாக செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் அடிப்படையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான்களாக செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க நீதிமன்ற ஒழுங்கமைப்பு சட்டத்தின் பிரகாரம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US