அநுர அரசு மீது எழுந்துள்ள பெரும் சந்தேகம்..!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் மாற்றங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றாக அடிப்படை கட்டமைப்புக்களில் பாரியளவிலான மாற்றத்தை கொண்டு வருவோம் என்பதே ஆகும்.
ஆனால், அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று காலங்கள் கடந்துள்ள நிலையில் பாரிய மாற்றங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான சிறிய முன்னேற்றம் கூட ஆரம்பிக்கப்படவில்லை.
அநுர அரசாங்கத்தை பொறுத்தவரையில் திட்டங்கள் அனைத்தையும் மிகவும் ஆறுதலாக முன்னெடுப்பதற்குத்தான் திட்டமிட்டு இருக்கிறார்கள் என தோன்றுகின்றது என அமெரிக்க சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய போக்கும் அவர்கள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள பல விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam