இலங்கை சட்டத்துறை வரலாற்றில் பலரை திரும்பி பார்க்க வைத்த கௌரிசங்கரி தவராசா
பல வழக்குகளின் போக்கினையே மாற்றியமைத்த சிரேஷ்ட சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா இவ்வுலகிலிருந்து விடைபெற்றுள்ளார்.
ஓரிரு ஆண்டுகள் அல்ல கடந்த 35 ஆண்டுகளாக இவர் ஆற்றிய சேவை அளப்பறியது.
நாட்டின் முக்கியமான வழக்குகளையும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளையும் தன் சாமர்த்தியத்தால் வெற்றி கொண்ட கௌரி சங்கரி தவராசா சவால் மிக்க பல வழக்குகளில் சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
இதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இவர் சேவை அளப்பறியது.
இது தொடர்பான விசேட தொகுப்பு காணொளியாக,