அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு! நிதியமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட மனு - பொலிஸார் குவிப்பு (Video)
Sri Lanka Economic Crisis
Government Employee
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Mayuri
அரச ஊழியர்களின் தொழிற்சங்கம் நிதியமைச்சில் இன்றைய தினம் (10.10.2022) மனுவொன்றை கையளித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கை சுமையை குறைக்குமாறு வலியுறுத்தியும், அரச ஊழியர்களுக்கு போக்குவரத்திற்காக சிறப்பு கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அடக்குமுறைகளை நிறுத்துமாறும், அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் வெளியான வர்த்தமானியை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US