அரசாங்க சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Sri Lanka Food Crisis
By Kamel
அரசாங்க சேவைகள் இன்றைய தினம் வழமைக்கு திரும்பும் என அரசாங்க சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியிருப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட ஏனைய சேவைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும், பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள பதிவாளர் திணைக்களத்தின் பணிகளும் இன்றைய தினம் வழமைக்குத் திரும்பும் என அதன் பணிப்பாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US