சுவிட்சர்லாந்தில் அரசின் கட்டுப்பாடுகள் மத்தியில் தமிழர் நிகழ்வுகளின் நிலை
சுவிட்சர்லாந்து அரசினால் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழர் நிகழ்வுகள் சுருக்கப்பட்டுள்ளதாகவும்,ஒவ்வொரு சமயங்களுக்கும் தனி சட்டங்கள் விதிக்கப்படவில்லையெனவும் பல்சமய இல்லத்தின் நிர்வாக உறுப்பினரும்,சைவ நெறி கூடத்தின் உறுப்பினருமான தில்லையம்பலம் சிவகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதி திங்கள் முதல் இயல்பு வாழ்வுக்கு மீளத் திரும்பவுள்ளது.
கோவிட் தொற்றினை தொடர்ந்து நாம் எதிர்ப்பார்த்ததை விட அதிகமான தளர்வுகளை சுவிஸ் அரசு ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து அரசினால் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயெ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 3 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
