தேங்காய் ஏற்றுமதி செய்யும் தேசிய மக்கள் சக்தியின் ஆளுநர்
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
Coconut price
By Kamal
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பதவி வகிக்கும் ஆளுநர் ஒருவர் தேங்காய் ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேங்காய் ஏற்றுமதி செய்வதனை நிறுத்தினால் நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை வரையறுக்க முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
குறுகிய காலத்திற்கு தேங்காய் ஏற்றுமதியை நிறுத்தினால் தேங்காய் பாற்றாக்குறையை தவிர்க்கலாம் என முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மோசடி
கூடுதல் விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

முட்டை இறக்குமதியினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி போன்றதொரு நிலை தேங்காய் ஊடாகவும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US