கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்)
China
Colombo
Loan
Gotabaya Rajapaksa
By Murali
சீனாவிடம் இருந்து கடன் நிவாரணம் மற்றும் இறக்குமதிக் கடனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் சூழ்நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்புச் செய்யுமாறும் ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US