கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்)
China
Colombo
Loan
Gotabaya Rajapaksa
By Murali
சீனாவிடம் இருந்து கடன் நிவாரணம் மற்றும் இறக்குமதிக் கடனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் சூழ்நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்புச் செய்யுமாறும் ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US