புகையிரதத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட யுவதி!பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று(21.03.2023) பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து யுவதி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பத்துலு ஓயா என்ற பகுதியில் வைத்தே 18 வயதுடைய குறித்த யுவதி புகையிரதத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த யுவதி புத்தளம் கறிகட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

மேற்படி யுவதி புகையிரதம் வருவதை அவதானித்து விட்டு தனது கைப்பையை எறிந்து விட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து கொண்டதாக அவதானித்தவர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு புகையிரதத்தில் பாய்ந்து அந்த யுவதி உயிரை மாய்த்துக்கொண்டமை பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam