இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட ஜேர்மன் அதிபர்
German
Corona virus
Covid 19
Angela merkkal
By Benat
ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்க்கல் இரு வேறு வகைகளில் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், அவர் முதலில் அஸ்ரா செனகாவின் முதல் டோஸையும் மொடர்னாவின் இரண்டாவது டோஸையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதிபர் அங்கெலா மெர்க்கல் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ரா செனகாவின் முதல் அளவைப் பெற்றார்.
எனினும், பின்னரான காலப்பகுதியில் அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்ற பிறகு இரத்த உறைவு பற்றிய தகவல்களால் சில நாடுகளில் அஸ்ரா செனகா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜேர்மன் அதிபர் இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னாவைப் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US