இலங்கையில் கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை! பாரிய பேரழிவு ஏற்படுமென எச்சரிக்கை
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lanka
By Sachi
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக 60 வயது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 300 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரேநாளில் ஓய்வுபெறவுள்ளனர்.
இரசாயன உரத்தை தடைசெய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அழிவைப்பேன்று விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே தடவையில் ஓய்வுபெறுவதன் மூலம் நாட்டில் பாரிய பேரழிவு ஏற்படும் என எதிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (21.09.2022) விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US