இலங்கையில் கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை! பாரிய பேரழிவு ஏற்படுமென எச்சரிக்கை
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக 60 வயது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 300 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரேநாளில் ஓய்வுபெறவுள்ளனர்.
இரசாயன உரத்தை தடைசெய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அழிவைப்பேன்று விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே தடவையில் ஓய்வுபெறுவதன் மூலம் நாட்டில் பாரிய பேரழிவு ஏற்படும் என எதிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (21.09.2022) விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்