காலிமுகத்திடல் கடற்கரையில் நேர்ந்த அசம்பாவிதம்- சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் (Video)
Colombo
Sri Lanka Police Investigation
By Nathan
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்ற சிறுவர்கள் 7பேரில் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுவர்களே இன்று குளிக்கச்சென்றுள்ளனர்.
இதன்போதே 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனை தேடும் பணியில் தற்போது பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.













திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US