சைகை மொழியால் நாட்டுக்காக போராட முடியும்: நிரூபித்துள்ள மாற்றுத்திறனாளிகள்
Protest
Srilanka Economic Crisis
Gohomegota
Slprotest
By Kanamirtha
சைகை மொழியால் நாட்டுக்காகப் போராட முடியும் என போராட்ட களத்தில் இணைந்து கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நிரூபித்துள்ளனர்.
கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்தைப் பதவிவிலகுமாறு வலியுறுத்தி ஆரம்பமான போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
மழை, வெயில் பாராது இளைஞர், யுவதிகள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு 'கோட்டா கோ கம' எனப் பெயரிட்டு இன்றுடன் பத்தாவது நாளாகப் போராடி வருகின்றனர்.
நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை சைகை மொழியால் வெளிப்படுத்தியுள்ளனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US