உயர்தர பரீட்சையை ஒத்திவைக்ககோரி மனு தாக்கல் - செய்திகளின் தொகுப்பு (Video)
உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த தொடர்பில் நேற்று (4.10.2022) கருத்து தெரிவித்துள்ளார்.
பரீட்சையை ஒத்திவைக்கும் போராட்டத்தை தாம் முன்னெடுப்பதால், பிள்ளைகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ள சுமையை தனது தலையில் ஏற்றி, பிள்ளைகள் பரீட்சைக்குத் தயாராவதற்கு நேரத்தைச் செலவிட வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,