போரிலிருந்து தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரான்ஸ்
உக்ரைன் - ரஷ்ய போரிலிருந்து தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் விசா கிடைத்துள்ளது.
தப்பியோடிய ஆறு ரஷ்ய வீரர்களும் பிரான்ஸ் நாட்டில் அரசியல் புகலிடம் கோரியதையடுத்தே அவர்களுக்கு அந்நாட்டின் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பிபோடிய ரஷ்ய வீரர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடொன்று விசா வழங்குவது இதுவே முதல் முறை என மனித உரிமை ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியும் சுதந்திரமும்
மேலும், இந்த செயற்பாடானது மேலும் பல வீரர்கள் போரிலிருந்து தப்பிவர வழிவகுக்கும் என கருதப்படுகின்றது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் நுழைந்தவுடன் அமைதியையும் சுதந்திரத்தையும் தன்னால் உணர முடிந்ததாக விசாவை பெற்ற ரஷ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam