முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் காலமானார்
Northern Provincial Council
Sri Lanka
Tamil National Alliance
Northern Province of Sri Lanka
By Kajinthan
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தியுள்ளார்.
இரங்கல்
மாரடைப்பு காரணமாக நேற்று (02.10.2022) உயிரிழந்த இவருக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர், உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிக்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள்
போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US