பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் கைது! பொலிஸார் வெளியிட்ட தகவல்
Sri Lanka Police
University of Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Jenitha
பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ். பாளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூபா 5,000 மதிப்புள்ள 250 போலி நாணயத்தாள்களுடனும் ரூபா 500 மதிப்புள்ள 27 போலி நாணயத்தாள்களுடனும் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US