மாலைத்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்த மீன்பிடி படகு: ஒருவர் மாயம்
Fishermen
Srilankan
Maldives
Fishing Boat
By Kanamirtha
இலங்கையர்கள் பயணித்த படகு ஒன்று மாலைத்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மீனவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில், அதற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றினால், குறித்த ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள நபரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US