மாலைத்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்த மீன்பிடி படகு: ஒருவர் மாயம்
இலங்கையர்கள் பயணித்த படகு ஒன்று மாலைத்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மீனவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில், அதற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றினால், குறித்த ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள நபரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021