இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Dharu
Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், தங்கச்சிமடத்தை அடைந்தவுடன், ஏனைய கடற்றொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
8 கடற்றொழிலாளர்கள்
கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US