இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Dharu
Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், தங்கச்சிமடத்தை அடைந்தவுடன், ஏனைய கடற்றொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
8 கடற்றொழிலாளர்கள்
கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US