வரி நிலுவைகள் வசூலித்தல் தொடர்பில் நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ள தீர்மானம்
இலங்கையின் நிதியமைச்சகம் வரி நிலுவைகளை வசூலிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை முன்வைக்கவுள்ளது.
அண்மைய புள்ளிவிவரங்கள் அரசின் வருவாய் ஆண்டு இறுதிக்குள் 529 பில்லியனால் குறையும் என்று காட்டியுள்ள நிலையிலேயே இந்த செயல் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
நாட்டின் வரி வசூல் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிருப்திகளுக்கு மத்தியில், ஒரு நடவடிக்கைக் குழு, வருவாய் சேகரிப்பை விரைவுபடுத்தும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்
இதன்படி, சொத்து மற்றும் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்வது மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகளும் இந்த செயற்பாடுகளில் அடங்கும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வருவாயை வசூலிக்கும் உத்தேச நடவடிக்கைக் குழுவில் தொழிற்சங்கப்
பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan