யாழில் பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழப்பு
Colombo
Jaffna
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறப்பு விசாரணை
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை சேர்ந்த பெண் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை
அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 3 மணி நேரம் முன்

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு News Lankasri

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US