அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து - மூவர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Aanadhi
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து நேற்று(28.05.2026) இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக வாகனமொன்று அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூவர் படுகாயம்
சற்று நேரத்தில் டிப்பர் வண்டியின் பின்புறமாக வந்த கொங்கிறீட் கலவை லொறி வண்டியொன்று டிப்பர் வண்டியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் எம்பிலிப்பிட்டிய ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US