வில்பத்து காட்டில் யானைகள் விடப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
Anuradhapura
Elephant
Sri Lanka Elephants
By Aanadhi
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் யானைகள் விடப்படுவதற்கு எதிராக விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, எப்பாவல, தம்புத்தேகம, நொச்சியாகம பிரதேசங்களில் நடமாடும் யானைகளைப் பிடித்து வில்பத்து பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை எதிர்த்து ஓயாமடுவை பிரதேச விவசாயிகள் அநுராதபுரம்-தந்திரிமலை பிரதான வீதியை மறித்து நேற்று (30) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
வாழ்விடங்களும் பறிபோகும் அபாயம்
காட்டு யானைகள் காரணமாக தங்கள் பயிர்ச்செய்கை ஏற்கெனவே முற்றாக அழிந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் புதிய தீர்மானம் காரணமாக தங்கள் வாழ்விடங்களும் பறிபோகும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US