நாடு முழுவதிலும் இருந்து கொழும்பை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
Protest
Colombo
Farmers
Polanaruwa
By Kanamirtha
இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு பாரிய போராட்டம் நடத்தப்படும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னேரியாவில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
தரமான உரத்தைச் சரியான நேரத்தில் பெற வேண்டும் என்பதே எமது ஒரே வேண்டுகோள். வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US