நாடு முழுவதிலும் இருந்து கொழும்பை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
Protest
Colombo
Farmers
Polanaruwa
By Kanamirtha
இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு பாரிய போராட்டம் நடத்தப்படும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னேரியாவில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
தரமான உரத்தைச் சரியான நேரத்தில் பெற வேண்டும் என்பதே எமது ஒரே வேண்டுகோள். வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US